நடப்பு நிகழ்வுகள்
Pothu Arivu Ulagam|June 2024
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

புதிய நீர்க் கரடி இனங்கள்

இது இந்திய கடல் பகுதியிலிருந்து அறிவியல் ரீதியாக விவரிக்கப்பட்ட மூன்றாவது மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து கண்டறியப்பட்ட இரண்டாவது கடல் வாழ் டார்டி கிரேடு இனமாகும்.

சந்திரயான்-3 நிலவு ஆய்வுக் கலத்தின் பெயரால் இதற்குப் பாட்டிப்ஸ் சந்திரயாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

டார்டிகிரேடுகள் உண்மையான கரடிகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றாலும், பொதுவாக 'நீர்க் கரடிகள்' என்று அழைக்கப்படும் நுண்ணிய அளவிலான அற்புத இனங்களாகும்.

இதுவரையில் அறியப்பட்ட அனைத்து டார்டிகிரேடு இனங்களில் 17% கடல் வாழ் டார்டி கிரேடுகளாகும். (மே 4)

சென்னையில் பாய்மர படகு அகாடமி

சென்னை மெரினாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், ஏழு கோடி ரூபாய் செலவில் பாய்மர படகு அகாடமி நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்திற்காக மரினா கடற்கரையோரத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு, 1,250 சதுர மீட்டர் பரப்பில், இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் அமைக்கப்படுகிறது. தனியாக, படகுகள் நிறுத்தும் கொட்டகை போன்றவையும் அமைக்கப்படுகிறது.

கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், பணிகளை விரைவில் துவங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. (மே 12)

சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பறக்கும் டாக்சியை தயாரித்து வருகிறது.

சென்னை துறைமுகம் சாதனை

This story is from the June 2024 edition of Pothu Arivu Ulagam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 2024 edition of Pothu Arivu Ulagam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM POTHU ARIVU ULAGAMView All
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
Pothu Arivu Ulagam

உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்

கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.

time-read
2 mins  |
June 2024
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
Pothu Arivu Ulagam

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

time-read
3 mins  |
June 2024
நடப்பு நிகழ்வுகள்
Pothu Arivu Ulagam

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

time-read
2 mins  |
June 2024
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
Pothu Arivu Ulagam

இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024

ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.

time-read
2 mins  |
June 2024
இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்
Pothu Arivu Ulagam

இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.

time-read
1 min  |
November, 2020
கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்
Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்

கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

time-read
1 min  |
November, 2020
COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
Pothu Arivu Ulagam

COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

time-read
1 min  |
November, 2020
கொரோனா வைரஸ் தடுப்பூசி
Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் தடுப்பூசி

முழுமையான விவரம்

time-read
1 min  |
October 2020
இந்திய - சீன எல்லை பிரச்சினை
Pothu Arivu Ulagam

இந்திய - சீன எல்லை பிரச்சினை

1949-ஆம் ஆண்டில் மாசேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1-ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
October 2020
விளையாட்டு துறை விருதுகள்
Pothu Arivu Ulagam

விளையாட்டு துறை விருதுகள்

மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சார்யா விருது வழங்கப்படும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.

time-read
1 min  |
October 2020