சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட பறக்கும் சாலை பணியை 2026க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும், கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தை, ஜனவரி 8, 2009ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சுமார் 71,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தத் திட்டம் 20 கி.மீ தொலைவுக்குக் கூவம் ஆறின் வழியே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமீமஸ்வரத்தில் மிணா(ும் பதற்றம்
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.
பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்