குறிப்பாக, ஏஎஸ்பி நகரில் வசிக்கும் கார்த்தி கேயன் என்பவர் வளர்த்த 10 நாய்களில் 9 நாய்கள் இறந்தன.பிரவுனி எனும் 11 மாத வயதுடைய நாய் மட்டும் சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது.
This story is from the October 06, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 06, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித் திட்ட முகாம் நிறைவு
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 7 நாட்கள் நடைபெற்ற நாட்டு நல பணித்திட்ட முகாம் நிறைவு விழா கடம்பத்தூர் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை
கலெக்டர் துவக்கி வைத்தார்
சிறந்த நெசவாளர், பட்டு வடிவமைப்பாளருக்கான விருது பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
தமிழ் நாடு அரசு சார்பில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவ மைப்பாளர்களுக்கான சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
கீழ்வசலை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை
50க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றவர் கைது
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 13வது வார்டுகளில் உள்ள ஜெயா நகர், காமாட்சி அவென்யூ, ஏஎஸ்பி நகர், செந்தில் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மர்மமான முறையில், அடுத்தடுத்து இறந்தன.
மாயமான மாணவியை மீட்கக் கோரி மறியல்
போலீசார் பேச்சுவார்த்தை
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்
கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொக்லைன் இயந்திரம் மூலம் கூவம் ஆற்றில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி வருகிறது.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்
தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்
பிரதமர் மோடி கடும் தாக்கு