முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகை
Dinakaran Chennai|December 16, 2024
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்த அனுரகுமார திசநாயகவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகை

அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், இடதுசாரியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று, இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா வருமாறு அதிபர் திசநாயகவுக்கு அழைப்பு விடுத்தார்.

Bu hikaye Dinakaran Chennai dergisinin December 16, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin December 16, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை
Dinakaran Chennai

பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமையாங்கினார்.

time-read
1 min  |
March 14, 2025
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
Dinakaran Chennai

8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

வியாசர்பாடி பி.வி. காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம். இவர் மீது 2001ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

time-read
1 min  |
March 14, 2025
அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்
Dinakaran Chennai

அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

time-read
1 min  |
March 14, 2025
710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது
Dinakaran Chennai

710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது

கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் ₹10 கோடியில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 14, 2025
Dinakaran Chennai

ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது

கடந்த 5 மாதமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ரூ.2,800 கோடியை தராமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

time-read
2 dak  |
March 14, 2025
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்
Dinakaran Chennai

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்

செங்குன்றம் அருகே பரபரப்பு

time-read
1 min  |
March 14, 2025
Dinakaran Chennai

போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்

570 மாத்திரைகள் பறிமுதல்

time-read
1 min  |
March 14, 2025
படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?
Dinakaran Chennai

படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?

பெண் இயக்குனர் பரபரப்பு புகார்

time-read
1 min  |
March 14, 2025
கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
Dinakaran Chennai

கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி

time-read
1 min  |
March 14, 2025
₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
Dinakaran Chennai

₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

7 கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் அதிரடி

time-read
1 min  |
March 14, 2025