
அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், இடதுசாரியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று, இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா வருமாறு அதிபர் திசநாயகவுக்கு அழைப்பு விடுத்தார்.
This story is from the December 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 1,000 விரிவுரையாளர், 4,000 பேராசிரியர் பணியிடங்கள் ஜூனுக்குள் நிரப்பப்படும்
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 1,000 விரிவுரையாளர்கள், 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கோவி.செழியன் உறுதியளித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் லோகோ பைலட் மாரடைப்பால் பலி
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 12.12 மணிக்கு கன்னியாகுமரி சென்று விட்டு, 12.45 மணிக்கு காலிபெட்டிகளுடன், சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தது.

இந்தியாவில் தனியார் முதலீட்டு மந்தம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர இந்தியா பிரிவு ஆலோசனை அறிக்கையில், இந்தியாவில் தனியார் முதலீட்டு வளர்ச்சி மந்தமாக இருப்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புதிய சிம்பொனி இசை அரங்கேற்றம் நாட்டிற்கு கிடைத்த பெருமை
இளையராஜா பெருமிதம்
வர்த்தகப்போர்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தடாலடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டு உலகையே அதிர்ச்சி அடைய செய்து வருகிறார்.
வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ₹4.58 கோடியில் 51 புதிய வாகனங்கள்
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எஸ்டிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் ரெய்டு
12 மாநிலங்களில் நடந்தது

இயக்குனர் மீது அனஸ்வரா பரபரப்பு புகார்
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனஸ்வரா ராஜன்.
லடாக்கில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை

போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.