தனியார் நிறுவன ஊழியரை கடத்தி 720 லட்சம் பறிப்பு மேலும் ஒரு காவலர் சிக்கினார்
Dinakaran Chennai|December 20, 2024
வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுக்க முடிவு

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில், மேலும் ஒரு காவலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் வாங்க அனுப்பி உள்ளார்.

அதன்படி, கடந்த 16ம் தேதி இரவு முகமது கவுஸ் திருவல்லிக்கேணியில் உள்ள ஹரீஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க வந்த போது, சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்து, இது ஹவாலா பணமா என கூறி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர்.

Diese Geschichte stammt aus der December 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது
Dinakaran Chennai

மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

time-read
1 min  |
March 13, 2025
ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டாக பொதுமக்கள் அவதி
Dinakaran Chennai

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டாக பொதுமக்கள் அவதி

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே கடந்த 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வேகளை கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 13, 2025
Dinakaran Chennai

அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தற்கொலை லிவிங் டூ கெதர் மூலம் குடும்பம் நடத்தியது அம்பலம்

அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், லிவிங் டுகெதர் மூலம் அவர் குடும்பம் நடத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. எனவே, தலைமறைவாக உள்ள சுங்கத்துறை ஆய்வாளரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 13, 2025
திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்
Dinakaran Chennai

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயில், சரவணப்பொய்கையில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
March 13, 2025
Dinakaran Chennai

இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல

திமுக எம்.பி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்

time-read
1 min  |
March 13, 2025
வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
Dinakaran Chennai

வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே வாலிபர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீச்சரிவாளுடன் மதுபோதையில் சுற்றித்திருந்த நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
March 13, 2025
Dinakaran Chennai

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் மதியம் 2 மணிக்கு பின் வெள்ளிக்கிழமை தொழுகை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு உபி மாநிலம் அயோத்தியில் வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 2 மணிக்குமேல் நடைபெறும் என அந்த நகரத்தின் முஸ்லிம் மத குரு அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 13, 2025
Dinakaran Chennai

அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150% வரி விதிப்பு

வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் பேட்டியளிக்கையில், \"கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவையும் கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களையும் பிழிந்து வருகிறது.

time-read
1 min  |
March 13, 2025
ரசிகரின் ஆபாச கேள்வி கோபம் அடைந்த மாளவிகா மோகனன்
Dinakaran Chennai

ரசிகரின் ஆபாச கேள்வி கோபம் அடைந்த மாளவிகா மோகனன்

தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

time-read
1 min  |
March 13, 2025
மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம் திதி கொடுத்தவர்கள் சிக்கி தவிப்பு
Dinakaran Chennai

மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம் திதி கொடுத்தவர்கள் சிக்கி தவிப்பு

மணிமுத்தாற்றில் திதி கொடுத்தவர்கள், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

time-read
1 min  |
March 13, 2025