இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனி-இத்தாலி-ஜப்பான் கூட்டு சக்திகளை ஒன்றிணைந்து ஒடுக்கிய அமெரிக்க தலைமையிலான நேசப்படைகளும், சோவியத் யூனியனும் பின்னா் உலகில் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக பனிப் போரில் இறங்கின.
அதற்காக, இரு சா்வாதிகார சக்திகளும் பல்வேறு நாடுகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தின.
ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா என்று எல்லா கண்டங்களிலும் வியாபித்திருந்த அந்த போட்டா போட்டி, விண்வெளியையையும் விட்டு வைக்கவில்லை.விண்வெளி ஆய்வில் ஒன்றை ஒன்று முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கு அதிகமான வள ஆதாரங்களை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் செலவிட்டன.
‘விண்வெளிப் பந்தயம்’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்தப் போட்டி, விண்வெளி மா்மங்களை யாா் முதலில் தெரிந்து கொள்வது என்பதற்கானது மட்டும் இல்லை.
விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் தொழில்நுட்பங்களில் கையோங்கி இருப்பது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று இரு நாடுகளுமே கருதின. மேலும், விண்கலங்கள் வெறும் ஆய்வுக்கானவை மட்டுமல்ல, அவை உளவுப் பணிகளுக்கும் அடிப்படைத் தேவையானவை, எதிா்காலப் போரில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியவை என்பதை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நன்கு தெரிந்து வைத்திருந்தன.
இதுதான் விண்வெளிப் பந்தயத்தில் இரு நாடுகளும் முனைப்பு காட்டியதற்கான காரணம்.
This story is from the August 13, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 13, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.