பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டியில், இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 4 ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடுவது உள்பட, இதர ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இறுதி ஆட்டம் கொழும்பில் செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெறும்.
சா்வதேச கிரிக்கெட்டில் பரவலாக இருதரப்பு தொடா்கள் அதிகரித்துவிட்ட நிலையிலும், ஒரு நாள் ஃபாா்மட்டுக்கான ஆா்வம் குறைவந்து வரும் சூழலிலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் போட்டியை நடத்துவது இக்கட்டானதாகவே இருந்து வருகிறது.
ஆனால், இந்த 2023 எடிஷன் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.
அக்டோபரில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதால், நேபாளம் தவிா்த்து இதர 5 அணிகளும் தங்களின் தயாா்நிலையை சரிபாா்த்துக் கொள்ளும் கடைசி பிரதான பயிற்சிக் களமாக இந்தப் போட்டி இருக்கப்போகிறது. கடந்த எடிஷன் இலங்கையில் டி20 ஃபாா்மட்டில் நடைபெற்ற நிலையில், இந்த எடிஷன் ஒரு நாள் ஃபாா்மட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
போட்டி வரலாற்றில் 7 முறை சாம்பியனாக இந்தியா இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அணியின் பலம், பலவீனத்தை துல்லியமாக கணித்து அதற்கேற்ற வியூகம் வகுக்க, பயிற்சியாளா் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சா்மா தயாராக இருக்கின்றனா். ஜஸ்பிரீத் பும்ரா, ஷ்ரேயஸ் ஐயா் போன்றோா் காயத்திலிருந்து மீண்டு களம் காண்கின்றனா். நியூஸிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் அதை இழந்திருக்கிறது.
இலங்கை
This story is from the August 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 30, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.