நாடாளுமன்ற செயல்பாடுகளை, புதிய கட்டடத்துக்கு மாற்றியதன் மூலம் மத்திய பாஜக அரசு சாதித்தது என்ன? என்றும் அவா் கேள்வியெழுப்பினாா்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தின் கடந்த 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றுப் பேசினா். அப்போது, மணிப்பூா் வன்முறை, விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமா் மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசை காா்கே கடுமையாக விமா்சித்தாா்.
அவா் பேசியதாவது: மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதியில் இருந்து இனரீதியிலான வன்முறை நீடித்து வருகிறது. நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் பயணிக்கும் பிரதமா் மோடி, மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? அவா் மணிப்பூருக்கு பயணித்து, அங்கு மக்கள் அனுபவிக்கும் வேதனை மற்றும் பாதிப்பை காண வேண்டும்.
நேருவின் கண்ணோட்டம்: நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, அரசியல் சாசனத்துக்கு அடித்தளம் அமைத்தவா். அதனடிப்படையில்தான், நாடாளுமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
This story is from the September 19, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 19, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.