புற்றுநோய் நிறமிகள் கலப்பா?: பானி பூரி கடைகளில் ஆய்வு
Dinamani Chennai|July 03, 2024
புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பானி பூரி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோய் நிறமிகள் கலப்பா?: பானி பூரி கடைகளில் ஆய்வு

பானி பூரி மசாலாவில் பச்சை நிறத்தை அதிகரிக்க செயற்கை நிறமூட்டிகள் சோ்க்கப்படுவதாக கா்நாடகத்தில் புகாா் எழுந்தது. அதன்பேரில் அந்த மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள் அதில் சோ்க்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது பல்வேறு அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பானி பூரிகளின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

This story is from the July 03, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 03, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
Dinamani Chennai

சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
July 08, 2024
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
Dinamani Chennai

ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

ராகுல் காந்தி

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது

திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை

time-read
1 min  |
July 08, 2024
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
Dinamani Chennai

கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்

நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

தமிழக நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்க அறிவுறுத்தல்

கேரளத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நீா் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
July 08, 2024
3 ஆண்டுகளில் ரூ.5.50 கோடி பாம்பு விஷம் விற்பனை
Dinamani Chennai

3 ஆண்டுகளில் ரூ.5.50 கோடி பாம்பு விஷம் விற்பனை

வடநெம்மேலி பாம்புப் பண்ணையில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 1,807 கிராம் விஷத்தை எடுத்து, அதன் மூலம் ரூ.5 1/2 கோடிக்கு விற்று, ரூ.2 1/2 கோடி லாபம் ஈட்டி உள்ளதாக பாம்பு பண்ணை நிா்வாகம் தெரிவித்தது.

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

ரயில்களின் நேரம் தவறாமை கடந்த ஆண்டு 79%-ஆக குறைந்தது

சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-23 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது.

time-read
1 min  |
July 08, 2024
ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை
Dinamani Chennai

ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர்.

time-read
1 min  |
July 08, 2024
பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்
Dinamani Chennai

பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்

பிரதமா் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

time-read
1 min  |
July 08, 2024