
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெஷாவர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை காலை புறப்பட இருந்தது. அப்போது சுமார் 100 பேர் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த நிலையில், அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்.
20 முதல் 50 வயதுடையவர்கள்: ரயில் நிலையத்தை அதிரவைத்த இந்த குண்டுவெடிப்பில், பாதுகாப்புப் படையினர் 14 பேர், பொதுமக்கள் 13 பேர் என மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினராவர்.
Esta historia es de la edición November 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்
பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்
சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி
தமிழக அரசு உத்தரவு

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்
ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
விரிவுபடுத்த வேண்டும்!
விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உலகுக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.