
هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் ரூ. 5,000 கோடி கட்டுமானப் பணிகள் பாதிப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசு ஒப்பந்ததாரர்கள் முடிவு
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாக மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சீல்; 14 பேர் கைது
சேலத்தில் முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேர், முகவர்கள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.

திருவேற்காட்டில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் பணி
திருவேற்காட்டில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணியை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல்
'அடிமை மனப்பான்மை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல் நடத்துகின்றனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள் தில்லி வருகை
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தனர்.

தமிழகம்-காசி இடையே தனித்துவ பிணைப்பு!
தமிழகம்-காசி இடையிலான பிணைப்பு தனித்துவமானது என்று காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தெலங்கானா சுரங்க விபத்து: தண்ணீர், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீர், இடிபாடுகள் காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

டிரம்ப், மோடி பேசினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதா?
இடதுசாரிகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம்