Diese Geschichte stammt aus der November 21, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der November 21, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
டிரம்ப்-புதின் சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான சந்திப்புக்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, ரஷிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்கேய் ரியாப்கோவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 திருட்டு வழக்குகளில் தொடர்பு: ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

காவலர் தற்கொலை: போலீஸார் விசாரணை
சென்னை கொண்டித்தோப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் பதுக்கிய ஒரு டண் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டண் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
71 ரயில் நிலையங்களில் ‘கவச்’ தொழில்நுட்பம்; ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டர்
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூர் மற்றும் சோன்பூர் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவர்களின் எதிர்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.