பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாமதமாக எஃப்ஐஆர் பதிவு செய்த குற்றச்சாட்டில் மோண்டலும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் சந்தீப் கோஷும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
هذه القصة مأخوذة من طبعة December 14, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 14, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.
ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்
திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.
நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை
அமலாக்கத் துறை நடவடிக்கை
கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை
கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்: நாளை முதல்வர் வழங்குகிறார்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,019 கோடி வங்கிக் கடன்களை முதல்வர் சனிக்கிழமை (மார்ச் 8) வழங்கவுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
கடற்கரைகளில் 1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு
தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.