TryGOLD- Free

முற்பகல் செய்யின்...

Dinamani Cuddalore|March 17, 2025
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.

This story is from the March 17, 2025 edition of Dinamani Cuddalore.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the March 17, 2025 edition of Dinamani Cuddalore.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CUDDALOREView All
Dinamani Cuddalore

சிஎஸ்கே ஸ்பான்ஸர் ஆன 'ரீஃபெக்ஸ்'

ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.

time-read
2 mins  |
March 28, 2025
Dinamani Cuddalore

ஷர்துல் அசத்தல், பூரன் அதிரடி; லக்னௌ வெற்றி

ஐபிஎல் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்

வங்கதேசத்துடனான உறவை தொடர்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

தொழில் பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரியில் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட தொழில் பாதுகாப்புப் படையினரை பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் வியாழக்கிழமை காலை வழியனுப்பி வைத்தார்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்?: அப்பாவு விளக்கம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

விதவைகள் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்

முதல்வர் என்.ரங்கசாமி

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்புக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Cuddalore

தனிப்பிரிவு காவலர்கள் இருவர் கௌரவிப்பு

சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பிரிவு முதல்நிலை காவலர்கள் இருவரை கடலூர் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தார்.

time-read
1 min  |
March 28, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more