Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
மன்னார்குடியில்...
கர்நாடக மாநில துணை முதல்வர் தமிழக வருகையை எதிர்த்து மன்னார்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவி சார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
வலங்கைமானில் இன்று பாடைக்காவடி திருவிழா
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.