புது தில்லி, மார்ச் 19: ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
குறைந்த வருமானத்தை உடைய மக்களும் அதிநவீன வசதிகளுடைய வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் வகையில் அந்த ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என காங்கிரஸ் எம்.பி. ரகிபுல் ஹுசைன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் இவ்வாறு பதிலளித்தார்.
Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 20, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 20, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.
அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பார்வையாளர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார், 24 பேர் காயமடைந்தனர்.
தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகேயுள்ள தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா?
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
'சாஸ்த்ரா'வில் வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டி
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி. சரவணன்.
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்