
Esta historia es de la edición February 17, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición February 17, 2025 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை
புதுச்சேரியில் தற்போது நிலவிவரும் கோடைகாலத்தில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக கோடை காலத்தில் பொதுவாக பரவக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு செய்தியை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு
அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம்: புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்
குழுவுக்கு எலான் மஸ்க் பாராட்டு: ஜனாதிபதிக்கு நன்றி

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
கயத்தாறில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுன் தொடங்கியது.

திருப்பதியில் யுகாதி ஆஸ்தானம்: தரிசன முறையில் மாற்றம்
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பழமையான கோவில்களை சீரமைக்க ஆண்டு தோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம். எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கல்வி சுற்றுலா
கடலூர், டவுன்ஹால் அருகே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருநாள் இலவச கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.