
மார்ச் 30ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம தெலுங்கு யுகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மார்ச் 25ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
هذه القصة مأخوذة من طبعة March 19, 2025 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 19, 2025 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு துணை தேர்வு வாரியம் அமைக்க வேண்டும்
பாராளுமன்ற விதி எண். 377இன் படி கீழ்கண்ட நோட்டீஸ் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்களால் மக்களவையில் 25.03.2025 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து பெறாவிட்டால் புதுவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்
முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணி: சபாநாயகர் செல்வம் பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் எர்ணம்பட்டி ஆறுபடையப்பா உயர்நிலைப்பள்ளி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா போட்டியில் நடைபெற்றது.

காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா
காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா விமரிசியாக நடைபெற்றது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார்.

த.வெ.க சார்பில் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கல்
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் ஈகை திருநாள் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ரமலான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையிலும், கோரிப்பாளையம் பகுதி செயலாளர் ஜெயின் அலாவுதீன், 28வது வார்டு வட்டச் செயலாளர் சையது ஆகியோர் முன்னிலையில் இஸ்லாமியத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பலசரக்கு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.