
திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 157 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால், நாளொன்றுக்கு சராசரியாக 3200 லிட்டர் வரை திருநெல்வேலி ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது.
この記事は Maalai Express の March 19, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Maalai Express の March 19, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகம், விடுதிகளில் சிபிஐ சோதனை
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ.கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது
நெல்லை மாவட்டம் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன்.
ஐ.பி.எல்.2025: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூரில் இஃப்தார் விருந்து
திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது.

அதிமுகவுடன் கூட்டணியா?-பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இலவச கண் சிகிச்சை முகாம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா 85வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் எம்ஏஎஸ்எம் மத்திய பகுதி விழுப்புரம் மாவட்டம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் விழுப்புரம் அடுத்த கெடார் செந்தில் திருமண மண்டபத்தில் மாவட்ட துணை தலைவர் பழனி தலைமையில் மாவட்டத் தலைவர் மூர்த்தி மணிவாசகம் முன்னிலையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

நெடுங்காடு காவல் நிலையத்தை விடுதலை சிறுத்தை முற்றுகை
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனை முகநூலில் அவதூறாக பதிவு செய்த, காரைக்கால் நெடுங்காடு பாஜக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட விடுதலை விடுதலை சிறுத்தை கட்சியினர் நெடுங்காடு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை- டிரம்ப் அதிரடி
பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு தயாராக முடியும்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு