
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், சுவர்ணராஜ், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், முகமது ரஃபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் மக்களுக்கு தேவையான திட்டங்களையும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வியல் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்மொழி அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், திட்டங்களும் அரசியலமைப்பு திட்டத்தின்படி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செய்து தரப்படுகிறது. இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 13 மாவட்டங்களிலிருந்து சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட 489 கோரிக்கை மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 14வது மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், கூட்டங்களிலேயே 70 முதல் 80 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள் உடனடியாக இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
この記事は Maalai Express の March 21, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の March 21, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு துணை தேர்வு வாரியம் அமைக்க வேண்டும்
பாராளுமன்ற விதி எண். 377இன் படி கீழ்கண்ட நோட்டீஸ் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்களால் மக்களவையில் 25.03.2025 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து பெறாவிட்டால் புதுவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்
முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்

முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணி: சபாநாயகர் செல்வம் பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் எர்ணம்பட்டி ஆறுபடையப்பா உயர்நிலைப்பள்ளி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா போட்டியில் நடைபெற்றது.

காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா
காரைக்கால் நல்லம்பல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா விமரிசியாக நடைபெற்றது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார்.

த.வெ.க சார்பில் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கல்
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் ஈகை திருநாள் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ரமலான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையிலும், கோரிப்பாளையம் பகுதி செயலாளர் ஜெயின் அலாவுதீன், 28வது வார்டு வட்டச் செயலாளர் சையது ஆகியோர் முன்னிலையில் இஸ்லாமியத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பலசரக்கு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.