பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை கொண்டாட சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்க்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
Dit verhaal komt uit de January 20, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de January 20, 2025 editie van Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen
ரூ.5 கோடி கடன்தொல்லை: மனைவி, 2 மகன்களுடன் மருத்துவர் தற்கொலை!
அனைவரும் தூக்கில் தொங்கினர் | சென்னையில் பரிதாப சம்பவம்!!

மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட பழங்குடி இருளர்கள்!
10 ஜோடிகளுக்கு எளிமையான திருமணம்; குல தெய்வ வழிபாடும் நடத்தினர்!
திருவள்ளூரில் யூ.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு!
திருவள்ளூரில் நேற்று மதியப் பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும்.

தாமிரபரணி நதியை ரெயில் பரிசோதகருடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட வடமாநில பயணி!
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பரிசோதகருடன் கட்டிப்புரண்டு வட மாநில பயணி சண்டை போட்டார். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பான சூழலில் சட்டசபை கூடுகிறது: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்!
அடுத்த ஆண்டு தேர்தல் நடப்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!!
சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பேன்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு; தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்குப் பாராட்டு!!

இயக்குநர் ராஜீவ் உடான காதலை உறுதி செய்யும் சமந்தா?
நடிகர் நாகசைதன்யா உடனான திருமண முறிவுக்கு பின்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் நடிகை சமந்தா.

ஒரு பெரிய பயங்கரம்: 70 வயது முதியவர், பெண்ணை கொன்று தீ வைத்த கொடூரம்!!
பரபரப்பு தகவல்கள்!!
நண்பரை நேரில் காண வந்த போது டெல்லி ஓட்டல் அறையில் இங்கிலாந்து பெண் கற்பழிப்பு!
காப்பாற்ற வந்த ஓட்டல் ஊழியரும் தகாத முறையில் நடந்து கொண்டார்!!

இதுவே முதல்முறை: யூ டியூப் வீடியோ பார்த்து தங்கக் கட்டிகளை கடத்தினேன்!
கர்நாடகாவில் பிரபல நடிகை ரான்யா தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி கைதானார்.