பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !
இவர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியிலுள்ள உணவுக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கமாக அதி காலை 5 மணிக்கு மேல் வீட்டில் இருந்து நடந்து கடைக்கு செல்வது வழக்கம்.
Esta historia es de la edición March 21, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 21, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!

மும்மொழிக் கொள்கையில் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்!
மும்மொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் சமத்துவ மக்கள் கழகம் உறுதுணையாக இருக்கும் என செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நாக்பூர் பயணம்: ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்!
அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடத்துக்கும் செல்கிறார்!!
சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!
அமைச்சா பி.கே. சேகாபாபு தலைமையில் நடந்தது!!
மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிஅறிவிப்புகூட்டம்!
கலைவாணர் அரங்கில் நடத்த திட்டம்!!
தி.மு.க.வுக்கு எதிரான விஜய் பேச்சை வரவேற்கிறேன்: என் எதிரியை தனித்தே களத்தில் சந்திப்பேன்!
சீமான் பரபரப்பு பேட்டி!!

முதல்வர் பதவி, சரிபாதி இடங்கள்: விஜய் நிபந்தனையால் அ.தி.மு.க. முடிவில் மாற்றம்!
பா.ஜ.க. பக்கம் மீண்டும் திரும்பியது குறித்து பரபரப்பு தகவல்கள்!!

'கிரிஷ் 4' : இயக்குநராக களமிறங்கும்
கடந்த 2003-ஆம் ஆண்டு, ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான 'கோயி மில் கயா' என்ற அறிவியல் புனைக்கதை பாலிவுட்டில் பெரும் வெற்றியை பெற்றது
சென்னை கே.கே நகரில் மின்சாரம் தாக்கி பேக்கரி ஊழியர் பலி!
சென்னை கே.கே.நகர் பகுதியில் பேக்கரியில் வேலை செய்த நபர் மின் சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உ சிலம்பட்டி அருகே போலீஸ்காரரை கொன்ற குற்றவாளிகவலைக்கிடம்!
போலீசார் சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்தது; மேலும் 3 பேர் கைது!!