இந்நிலையில், பிரதான தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளும் மூன்று மூன்றாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று அதில் முதலிரண்டு அணிகளும் சுப்பர் ] 4 சுற்றுக்குத் தகுதி பெற்று, சுப்பர் 4 சுற்றில் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று முதலிரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
அந்த வகையில் இப்பத்தியானது குழு பியில் இடம்பெற்றுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளைப் பற்றி ஆராய்கிறது.
ஏறத்தாழ மூன்று அணிகளும் இக்குழுவில் சமபல அணிகளாகக் காணப்படுவதோடு, இதில் எந்த இரண்டு அணிகள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
அண்மைய காலப் பெறுபேறுகளை வைத்துப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியன சுப்பர்- 4 சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியைப் பொறுத்த வரையில் மகேஷ் தீக்ஷன, வனிடு ஹஸரங்க, ஜெஃப்ரி வன்டர்சே, தனஞ்சய டி சில்வா, சரித் அஸலங்க என பலமான சுழற்பந்துவீச்சு வரிசையே இலங்கையின் பலமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகக் காணப்படுகிறது.
காயம் காரணமாக துஷ்மந்த சமீரவை இலங்கை இழந்தமையானது அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அனுபவமற்ற பிரமோத் மதுஷன், டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண ஆகியோரே குழாமில் காணப்படுகின்றனர்.
This story is from the August 25, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 25, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கருணை கொலை செய்யுமாறு முதியவர் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.
நாட்டை பலியாக்க வேண்டாம்
தனிமையில் இருந்து விடுபட்டு நட்புறவின் மூலம் சர்வதேசத்தை சமாளிக்கும் மாறிவிட்ட நாடாக நிலையில், தீவிரவாத சோதனைகளுக்கு நாட்டை பலியாக்க வேண்டாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடுநிலை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
முஸ்ஸமில் இராஜினாமா
ஊவாமாகாண ஆளுநர் ஏ. ஜே. எம் முஸ்ஸமில் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் 173 முறைப்பாடுகள்; 22 பேர் கைது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 173 முறைப்பாடுகள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்
யாழ். வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியில் புதன்கிழமை(04) இரவு வீடுக்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
உண்மையான வில்லன்களை தமிழர்களுக்கு தெரியும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மொட்டிலிருந்து பிரிந்து கிண்ணத்தில் மலர்ந்தனர்
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அரசியல் கூட்டணி உத்தியோகப்பூர்வமான முறையில், வியாழக்கிழமை (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாக்கவே அரசியல் கூட்டணி
நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன, ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளதாகக் கூறினார்.
அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பு: அபகரித்தனர் வீட்டையும்
எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் தனது பாதுகாப்பில் வைத்திருந்த ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானலிந்து ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் நீதிமன்ற பதிவாளர், பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் வியாழக்கிழமை (05) ஒப்படைக்கப்பட்டது.