ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளை அவுஸ்திரேலியாவுன், அடுத்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்ற நிலையில் பிறிஸ்டலில் ஞாயிற்றுக்கிழமை(29) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றமையையடுத்தே 3-2 என்ற ரீதியில் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
This story is from the October 01, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 01, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் : தேசிய ரீதியில் பிரகாசிப்பு
தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும், பல்கலைக்கழக மாணவனுமாகிய நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது.
த.வெ.க. கொடியின் சின்னம் குறித்து : தேர்தல் ஆணையம் பதில்
தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் குண்டுவீச்சு : கிளர்ச்சியாளர்கள் 37 பேர் பலி
சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், களர்ச்சியாளர்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் கடும் மழை : 170 பேர் பலி
நேபாளத்தில் பெய்த நகடும்மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.
தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
முன்னிலையில் இந்தியா
பங்களாதேஷு பக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.
புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்
சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
விழுந்த மாணவன் பலி
காத்தான்குடியில் பாடசாலை மாணவன், தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மரணமாக சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.
கடல் மட்டம் உயரும்
2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த பெண் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.