DeneGOLD- Free

மண்மேடு விழுந்ததில் மாணவன் பலி
Tamil Mirror|November 21, 2024
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர வத்துலியத்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்லவத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்மேடு விழுந்ததில் மாணவன் பலி

16 வயதான டி.எம். செனாரா தில்ஷன் என்ற மாணவனை உயிரிழந்துள்ளார்.

Bu hikaye Tamil Mirror dergisinin November 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

மண்மேடு விழுந்ததில் மாணவன் பலி
Gold Icon

Bu hikaye Tamil Mirror dergisinin November 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
புதுக்கடை நீதிமன்ற விவகாரம்: ஆயுதமேந்திய படையினரை நீதிமன்றுக்குள் அழைக்க பேச்சு
Tamil Mirror

புதுக்கடை நீதிமன்ற விவகாரம்: ஆயுதமேந்திய படையினரை நீதிமன்றுக்குள் அழைக்க பேச்சு

புதுக்கடை நீதிமன்றத்தினுள் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கும் சட்டத்தரணிகளையும் சோதனை செய்வது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதுடன், நீதிமன்றத்துக்குள் ஆயுதமேந்திய படையினரைப் பாதுகாப்புக்கு அமர்த்துவது குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 21, 2025
2025 பட்ஜெடக்கு பாராட்டு
Tamil Mirror

2025 பட்ஜெடக்கு பாராட்டு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்மொழிந்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
February 21, 2025
கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்ட பகுதி மக்கள் வியாழக்கிழமை (20) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
February 21, 2025
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் "பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது”
Tamil Mirror

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் "பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது”

புதுக்கடை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் தில்சான் பியுமங்க கதனாராச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்றும் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 21, 2025
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டது சிற்றி
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்டது சிற்றி

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வெளியேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 21, 2025
உச்சம் தொட்ட இளநீர் விலை
Tamil Mirror

உச்சம் தொட்ட இளநீர் விலை

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பநிலை காரணமாக இளநீரின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

time-read
1 min  |
February 21, 2025
இங்கிலாந்து பிறீமியர் லீக்:சமநிலையில் லிவர்பூல்வில்லா போட்டி
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்:சமநிலையில் லிவர்பூல்வில்லா போட்டி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (20) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.

time-read
1 min  |
February 21, 2025
திரிவேணி சங்கமத்தில் 50 இலட்சம் நேபாள பக்தர்கள் புனித நீராடல்
Tamil Mirror

திரிவேணி சங்கமத்தில் 50 இலட்சம் நேபாள பக்தர்கள் புனித நீராடல்

பிரயாகராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட நேபாள பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 21, 2025
"பாதுகாப்பற்ற நிலைமை”
Tamil Mirror

"பாதுகாப்பற்ற நிலைமை”

புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் முழு நாட்டையும் பாதுகாப்பற்ற நிலைமைக்குத் தள்ளியுள்ளதால் நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
February 21, 2025
பலஸ்தீனரை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சி: அமீரகம் நிராகரிப்பு
Tamil Mirror

பலஸ்தீனரை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சி: அமீரகம் நிராகரிப்பு

பலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 21, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more