பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்

உறுதியான தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன், வருடம் முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இந்த பெறுபேறுகளில் பாரிய பங்களிப்பு செலுத்தியிருந்ததாக அறிவித்துள்ளது, 2024இல் குழுமம் ரூ.3.1 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக (PAT) பதிவு செய்திருந்தது, 2023ஆம் ஆண்டில் ரூ.3.9 பில்லியன் நட்டமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக ரூ.
7 பில்லியன் எனும் பாரிய வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது.
2024 ஆம் ஆண்டில் குழுமத்தின் வருடாந்த வருமானம் 4.4%இனால் அதிகரித்து ரூ.111.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய இலாபம் 19.6% இனால் உயர்ந்து ரூ.46.1 பில்லியனாக பதிவாகியிருந்தது.
செயற்பாட்டு வினைத்திறனில் குழுமம் மேலதிக கவளம் செலுத்தியிருந்ததனூடாக, செயற்பாட்டு செலவுகள் 4% குறைந்து ரூ.71.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது EBITDAஇல் 23.7% முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கி அந்தப் பெறுமதியை ரூ.40 பில்லியனாக பதிவு செய்திருந்தது. அதுபோன்று, செயற்பாட்டு இலாபம் 172.8% எனும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தி ரூ.11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது.
நிதிசார் செலவுகளும் 20.8% இனால் குறைந்து ரூ.9 பில்லியனாக பதிவாகி, குழுமத்தின் சிறந்த பெறுபேற்றுக்கு பங்களிப்பு செய்திருந்தது.
This story is from the March 17, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 17, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மூன்று சபைகளுக்கும் மே.6 வாக்களிப்பு
நீதிமன்ற நடவடிக்கைகளால் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வேட்பு மனுக்கள் கோரப்பட்ட பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
‘செலவு வரையறை'
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிட்டுத் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை, வியாழக்கிழமை(27) வெளியிட்டது.

“ஒலுவில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்”
ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி செய்யப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கை கடற்படையினர், மேற்கொண்ட சிறப்புத் தேடல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று கைப்பற்றப்பட்டதுடன், இந்திய மீனவர்கள் 11 பேர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

சாமரவுக்கு பிணை; விளக்கமறியலில் வைப்பு
கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டார்.

"தூக்க பிரச்சினையால் மாணவர்கள் அவதி”
இலங்கையில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமான மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காததால் கவலைகள் எழுந்துள்ளதாகவும், ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் சிராந்திகா விதானகே தெரிவித்தார்.

“வடக்கில் மீனவர்களின் நிவாரணத்தில் பாகுபாடு"
வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், தங்களால் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் போதும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”
கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நாமலுக்கு எதிரான வழக்கில் மற்றுமொரு நீதிபதி விலகினார்
கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க, விலகிவிட்டார்.

ரூ.8 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது
பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 20 கிலோ கிராம் 150 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டார்.