சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டிலும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவிலும் தேசிய நூலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற தந்தை பெரியாரின் 146ஆம் பிறந்தநாள் விழாவில் அவர் இவ்வாறு அறிவித்தார்.
“முதலமைச்சரிடமும் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைப்போம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடமும் இதை வலியுறுத்தினேன்.
“கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவில் கலைஞர் பங்கேற்றார். அதனால், இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்,” என்றார் அவர். செப்டம்பர் 15ஆம் தேதி பெரியார், அண்ணா பிறந்தநாள்களையொட்டி நடந்த விழாவிற்காக தோக்கியோவிற்குப் பயணம் செய்திருந்த முனைவர் வீரமணி, இந்தியாவிற்குத் திரும்பும் பயணத்தினிடையே சிங்கப்பூரில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
"சிங்கப்பூர்த் தமிழ்ச் சமுதா யத்தில் உயர் வர்க்கத்துக்கும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக் கும் இடையே பெரும் பொருளா தாரப் பிளவு இருந்தது. பல சாதியக் கட்டுப்பாடுகள் மலாயா விற்கும் சிங்கப்பூருக்கும் வந்தன.
அப்போது தந்தைப் பெரியார் ஒவ் வொரு தோட்டத் தொழிலாளியிட மும் சென்று, பள்ளிக்கூடங்கள் வைக்கச் சொன்னார்.
This story is from the September 20, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்
நடிகர் சித்தார்த், விடிந்தும் விடியாமலும் தனது மனைவி காலையில் முதல் வேலையாகச் செய்யும் காரியத்தை பகிர்ந்துள்ளார்.
கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை
பெரியாரின் கருத்துகள் சார்ந்த சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் அயலகத் தமிழர் தினத்தன்று விருது வழங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கி. வீரமணி.
இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
இவ்வாண்டின் இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிர சாரம் புதன்கிழமையன்று (செப் டம்பர் 18) நிறைவடைந்தது.
மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமே இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்
சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும்.
பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது குறைந்தது
வாடகைக்கு விடப்பட்ட கூட்டு ரிமை வீடுகளின் (கொண்டோ மினியம்) எண்ணிக்கை ஜூலை ஒப்பிடுகையில் மாதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்
மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.