ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்தின் மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானி மேற்பார்வையிட்டு வருகிறார்.
This story is from the February 15, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the February 15, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

டிரம்ப்: டிக்டாக்கை விற்றால் சீனா மீதான வரி குறையலாம்
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை விற்க முன்வந்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஸாவுக்குக் கூடுதலாக 400,000 வெள்ளி நிதியாதரவு
காஸாவின் மனிதநேய முயற்சிகளுக்குச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதலாக $400,000 நிதியாதரவு வழங்கவிருக்கிறது.

இணையச் சூதாட்டங்களை மாநிலங்களே கட்டுப்படுத்தலாம்
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

பெல்ஜிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடிய அதிபர்
பெல்ஜியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம், அந்நாட்டின் வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

அமைச்சர் சண்முகம்: தகராறு செய்தோர்மீது புகார் அளிக்கப்போவதில்லை
மக்கள் செயல் கட்சி சொங் பாங் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தகராறு செய்த இருவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் ஆறு வார விடுப்பைப் புதிய பகிர்ந்துகொள்ளலாம் பெற்றோர்
இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் பிள்ளைகளின் பெற்றோர் பிள்ளையுடன் கூடுதல் நேரம் செலவிட முடியும்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி; டெல்லி விரைந்தார் அண்ணாமலை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டு சேர்ந்து போட்டியிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து உள்ளன.
கைதான மீனவர் குடும்பங்களுக்கு தினமும் ரூ.500: புதுச்சேரி அரசு
இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் ரொக்க உதவி வழங்கும் திட்டத்தை புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் கே. லெட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.

கரையோரக் கண்காணிப்பை மேம்படுத்துகிறது சிங்கப்பூர்
பத்து ஆண்டுகளுக்குமேலாக சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நீரின் தரத்தைக் கண்காணித்துவரும் கரையோரக் கண்காணிப்புக் கட்டமைப்பு மேம்பாடு காணவிருக்கிறது.

சீனாவுடன் பிரச்சினை இருப்பினும் மோதல் ஏற்படாது: இந்தியா உறுதி
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பினும் பூசலின்றி, மோதலின்றி அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.