
உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்ய அவ்வாறு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சமய அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படலாம் அல்லது ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான அவர்களின் உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று டாக்டர் நயிம் கூறியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"தவறு இழைத்தது நிரூபணமானால் அவர்களின் உரிமங்கள் நிச்சயமாக மீட்டுக்கொள்ளப்படும்.
Diese Geschichte stammt aus der March 18, 2025-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der March 18, 2025-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

எதிரிகளையும் கைவிடாத ‘சல்லியர்கள்'
தமிழர்கள் அனைத்துச் சூழல்களிலும் அறத்தோடு வாழ்ந்தவர்கள் என்பதை சித்திரிக்கும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தைக் கூடிய விரைவில் சிங்கப்பூர்த் திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

சிலம்பரசனின் புதுப் படத்தில் இணையும் மற்றொரு நாயகன்
சிலம்பரசனின் ‘STR 49’ படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

வி சுப்ரீம்: விறுவிறுப்பான நட்சத்திர தேடல்
வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரத் தேடலுக்கான ‘வி சுப்ரீம்’ போட்டியின் ‘வைல்டு கார்டு’ சுற்றில் சிறப்பாகப் பங்களித்து, அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் ஷீனாவும், கிருஷ்மிதாவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் கூட்டு: பொதுமக்கள் கண்ணீர்
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலேயே இருக்கும்: டெஸ்மண்ட் லீ
சிங்கப்பூரர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் விலை கட்டுப்படியான அளவிலேயே இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

தீவு முழுவதும் மழை; வெப்பநிலை குறைந்தது
சிங்கப்பூரில் இவ்வாண்டு மூன்றாவது முறையாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதன்கிழமை (மார்ச் 19) தீவு முழுவதும் மழை பெய்தது. நண்பகல்வாக்கில் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.
வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்
இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாரம்பரியத் தொழில்களை ஆதரிக்க முன்மொழியலாம்
சிங்கப்பூரர்கள் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தொழில்களைப் புதிதாக அறிவிக்கப்பட்ட சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் முன்மொழியலாம்.

நகர்ப்புற அம்சங்களுடன் லிம் சூ, காங்கில் புதிய ராணுவ வளாகம்
சிங்கப்பூர் ஆயதப் படையின் ராணுவப் பயிற்சிகளை நகர்ப்புறச் சூழலில் மேற்கொள்ள வகைசெய்கிறது புதிய 'சாஃப்டி சிட்டி' வளாகம். நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய இடங்களைப் போல் அது தோற்றமளிக்கிறது.

பிரதமர் மோடி இலங்கை செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்து
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.