
கட்டுமான நிறுவனங்களும் வங்கிகளும் அறிவித்த திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்காத நிலையில், மாதத் தவணை செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு வாங்குபவர்களை இருதரப்பினரும் கண்ணீர் சிந்த வைப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே எத்தகைய தொடர்புகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தன.
هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார்
உதவி இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் பாரதி, 48, மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சென்னையில் காலமானார்.

அமித்ஷாவை சந்தித்து அதிமுக கூட்டணி பற்றி பழனிசாமி பேச்சு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்ததை அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

புதிய பாம்பன் பாலத்தைத் திறக்க தமிழகம் வரும் மோடி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் ஆறாம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.

ஜப்பான் ரசிகர்களுக்காக நடனமாடிய ஜூனியர் என்டிஆர்
'தேவரா' படத்தைப் பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்காக மேடையில் நடனமாடினார் ஜூனியர் என்டிஆர்.
உக்ரேனிய வானூர்திகளை சுட்டதாக ரஷ்யா அறிவிப்பு
ஒன்பது உக்ரேனிய வானூர்திகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை
சென்னையில் ஏழு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பூஜையில் நயன்தாரா
பல ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் நயன்தாரா.

தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களின் நியாயத்தன்மை குறித்து பிரித்தம் சிங் கேள்வி
சிங்கப்பூரின் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளின் நியாயத்தன்மை குறித்து பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேள்வி எழுப்பு உள்ளார்.

இந்தியில் மறுபதிப்பு ஆகிறது 'பெருசு'
தமிழில் வெளியான 'பெருசு' படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

சிங்கப்பூர், சீனத் தலைவர்கள் இருதரப்பு உறவைப் பாராட்டி பேச்சு
நான்கு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பெய்ஜிங்கில் புதன்கிழமை (மார்ச் 26) சீனத் துணை அதிபர் ஹான் ஷெங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.