PrøvGOLD- Free

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

Tamil Murasu|March 27, 2025
சென்னையில் ஏழு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

சென்னையில் பெண்களிடம் நகைகளைப் பறித்த கொள்ளையர்களில் ஒருவரான சல்மான், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஓங்கோல் நகரில் பிடிக்கப்பட்டுள்ளார். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (மார்ச் 26) விளக்கம் அளித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு பேரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு, மும்பை செல்லவிருந்த இருவரை விமானத்தில் செல்ல தயாராக இருந்தபோது கைது செய்தோம். ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர காவல்துறை கைது செய்தது.

கைதானவர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம்.

Denne historien er fra March 27, 2025-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை
Gold Icon

Denne historien er fra March 27, 2025-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
மாறிவரும் உலகில் சிறிய நாடுகளுக்கு நம்பகத்தன்மை மூலதனம்: அதிபர் தர்மன்
Tamil Murasu

மாறிவரும் உலகில் சிறிய நாடுகளுக்கு நம்பகத்தன்மை மூலதனம்: அதிபர் தர்மன்

நிச்சயமற்ற மாறிவரும் உலகச் சூழலில் தொடர்ந்து முன்னேற நிலைத்தன்மையுடனும் இருப்பதோடு சில அம்சங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
Tamil Murasu

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

அதிமுக-பாஜக கூட்டணியை ஏற்படுத்தும் ஆக அண்மைய முயற்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன் திடீரென டெல்லிக்குப் பறந்துள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
ஜாக்சன் லாம் முக்கியமானவராக இருப்பார்: அமைச்சர் கா. சண்முகம்
Tamil Murasu

ஜாக்சன் லாம் முக்கியமானவராக இருப்பார்: அமைச்சர் கா. சண்முகம்

மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் ஹவ்காங் கிளைத் தலைவரான ஜாக்சன் லாம், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் கட்சி, அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு மிக முக்கியமானவராக இருப்பார் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (மார்ச் 29) கூறினார்.

time-read
1 min  |
March 30, 2025
மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்: அறநிலையத்துறை உறுதி
Tamil Murasu

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்: அறநிலையத்துறை உறுதி

மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

time-read
1 min  |
March 30, 2025
மியன்மாரில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம்
Tamil Murasu

மியன்மாரில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம்

மியன்மாரை வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

time-read
1 min  |
March 30, 2025
அமித்ஷா: பாஜக ஆட்சி மேலும் 20 ஆண்டுகள் தொடரும்
Tamil Murasu

அமித்ஷா: பாஜக ஆட்சி மேலும் 20 ஆண்டுகள் தொடரும்

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் மத்தியில் பாஜக தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Tamil Murasu

சிங்கப்பூர் உதவிக்கரம்

நிலநடுக்கத்தால் சீர்குலைந்து போயிருக்கும் மியன்மாரில் மீட்பு நடவடிக்கைகளில் கைகொடுத்து உதவ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, 80 பேரைக் கொண்ட குழுவையும் தேடல், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களையும் நேற்று அனுப்பி வைத்தது.

time-read
1 min  |
March 30, 2025
நவீன ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.62,700 கோடிக்கு ஒப்பந்தம்
Tamil Murasu

நவீன ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.62,700 கோடிக்கு ஒப்பந்தம்

இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைக்கு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து ரூ.62,700 கோடி மதிப்பிலான 156 இலகு ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

time-read
1 min  |
March 30, 2025
17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூர்
Tamil Murasu

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூர்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

time-read
1 min  |
March 30, 2025
உருக்குலைந்த மியன்மாருக்கு அமெரிக்கா உதவும்: அதிபர் டிரம்ப்
Tamil Murasu

உருக்குலைந்த மியன்மாருக்கு அமெரிக்கா உதவும்: அதிபர் டிரம்ப்

வலுவான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மியன்மாருக்கு உதவிக்கரம் நீட்டும் என்று அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். மியன்மாருக்கு முடிந்ததைச் செய்யும்படி அந்நாட்டு ராணுவம் இதர நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

time-read
1 min  |
March 30, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer