பெயர் சூட்டிய பெம்மான்
Aanmigam Palan|Dec 16-31, 2022
தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
பெயர் சூட்டிய பெம்மான்

அவ்வாறு அவன் செலுத்தி வந்த அப்புட்பகத்தேரோ, மன்னன் குபேரனை ஒருமுறை வென்று

அவனிடமிருந்து கைப்பற்றியதாகும். தேர் செல்லும் வழியில் சிவபெரு மான் உறைகின்ற கயிலயங்கிரி எதிர்ப் பட்டதால் தேரோட்டம் தடைபட்டது. கோப முற்ற தசமுகன், தேரினை மேற் செலுத்த இயல வில்லை. உடனே இலங்கேஸ்வ ரன் தேரினின்று இறங்கி கயிலைம் லையையே அகற்ற முயன்றான். தன் தோள்வலிமை யால் கயிலை மலையைக் குலுங்க, ஆர்த்து எடுத்து, தலைக்குமேல் உயர்த்தினான். கயிலை மாமலை அதிர்ந்தது.

பத்துத் தோள்களாலும் இலங்கேஸ்வரன் பாரித்து மலையை எடுத்த காலத்தில், உமையவளோ ஈசனிடம் ஊடல் கொண்டு ஒதுங்கி இருந்தாள். அவள் ஊடலுக்குக் காரணம் யாது என்பதை அப்பர் பெருமான், கங்கையைத் தன் சடையில் ஏற்று, மங்கை அவளைத் தீண்டியதால்தான் என்பதை திருமறைக்காட்டுப் பதிகத்தில் "கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத் தென் கையான் தேர்க்கடாவிச் சென்று எடுத்தான் மலையை" என்பார். ஊடியிருந்த உமாதேவி, மலை குலுங்கியதால் நடுக்கமுற்று ஈசனை அணைத்தாள். நங்கையவளின் நடுக்கம் கண்டு நகைத்த ஈசன், தன் கால் விரல் ஒன்றால் தரையில் ஊன்ற, இலங்கையர் கோனின் இருபது தோள்களும் நெரித்தன. மன்னவன் அலறினான். பொருப்பினை எடுத்த தோளும், பொன்முடி பத்தும், புண்ணாய் நெரிப்புண்டன. உடன், தசமுகன் தன் கைநரம்பு ஏழினை எடுத்து கையையே யாழாக்கி

This story is from the Dec 16-31, 2022 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the Dec 16-31, 2022 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView All
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024