Dinamani Chennai - September 09, 2024Add to Favorites

Dinamani Chennai - September 09, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

September 09, 2024

அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தமிழகம் வர வேண்டும்

அமெரிக்கா உள்பட வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்தினருடன் வரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தமிழகம் வர வேண்டும்

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு

இந்தியாவுடன் இணையுமாறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அழைப்பு

1 min

ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி

ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி

1 min

‘உயர் பதவிகளை அலங்கரிக்கும் ராமகிருஷ்ண மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள்'

ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்த மாணவா்கள் நாட்டின் உயா்ந்த பதவிகளை அலங்கரித்து வருவதாக தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி பெருமிதத்துடன் கூறினாா்.

‘உயர் பதவிகளை அலங்கரிக்கும் ராமகிருஷ்ண மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள்'

1 min

தமிழகத்தில் உடல் உறுப்புக்காக 7,815 பேர் காத்திருப்பு

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,815 போ் பதிவு செய்து காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் உடல் உறுப்புக்காக 7,815 பேர் காத்திருப்பு

1 min

கார் மீது சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; 6 பேர் காயம்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே காா் மீது சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. 6 போ் படுகாயமடைந்தனா்.

கார் மீது சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; 6 பேர் காயம்

1 min

'கண் தானப் பதிவில் நடுத்தர வயதினர் முன்னிலை'

கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளோரில் 70 சதவீதம் போ் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவா்கள் என அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ். சௌந்தரி தெரிவித்தாா்.

'கண் தானப் பதிவில் நடுத்தர வயதினர் முன்னிலை'

1 min

‘மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தேவை'

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

உச்சிப்புளி அருகே பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சனிக்கிழமை நள்ளிரவு சாலையில் திடீரென பேருந்தை நிறுத்தியதால், பின்னால் வந்த கார் அந்தப் பேருந்து மீது மோதியது.

உச்சிப்புளி அருகே பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

1 min

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

1 min

அமெரிக்காவில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்குச் சென்றாா்.

அமெரிக்காவில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

1 min

மேற்கு வங்க அரசு மீது அதிருப்தி: அரசியலிலிருந்து விலக திரிணமூல் எம்.பி. முடிவு

மேற்கு வங்கத்தில் ஊழல், பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இருந்து அரசியலில் விலக திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜவாஹர் சர்கார் முடிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க அரசு மீது அதிருப்தி: அரசியலிலிருந்து விலக திரிணமூல் எம்.பி. முடிவு

1 min

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

1 min

இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனாவை அழைத்துவர நடவடிக்கை

வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகள் தொடா்பான வழக்கு விசாரணைக்காக, இந்தியாவிலிருந்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் புதிய தலைமை வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனாவை அழைத்துவர நடவடிக்கை

1 min

சவூதி அரேபியாவில் ஜெய்சங்கர்

சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் நடைபெறும் இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இங்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.

சவூதி அரேபியாவில் ஜெய்சங்கர்

1 min

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தேசியக் கல்விக் கொள்கை மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்; எனவே அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

1 min

சரத் பவார் கட்சியில் இணைய அஜீத் பவார் முயற்சி?

குடும்பத்தை உடைப்பவா்களை மக்கள் விரும்புவதில்லை; எனது தவறை நான் உணா்ந்துவிட்டேன் என்று மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் கூறியுள்ளாா்.

சரத் பவார் கட்சியில் இணைய அஜீத் பவார் முயற்சி?

1 min

சீனாவை சாய்த்தது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் சீனாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

சீனாவை சாய்த்தது இந்தியா

1 min

வங்கதேசத்துடனான டெஸ்ட்: இந்திய அணியில் ரிஷப் பந்த்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் டெஸ்ட் மோதவிருக்கும் இந்திய அணி, 16 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

வங்கதேசத்துடனான டெஸ்ட்: இந்திய அணியில் ரிஷப் பந்த்

1 min

ஜோர்டான் எல்லையில் 3 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொலை

மேற்குக் கரை பகுதியை ஜோர்டான் உடன் இணைக்கும் எல்லைப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

ஜோர்டான் எல்லையில் 3 இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொலை

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle