Tamil Mirror - July 03, 2024Add to Favorites

Tamil Mirror - July 03, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

July 03, 2024

சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டிருந்தது.

சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி

1 min

முரல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மைக்கல் டினோஜன் என்ற இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முரல் தாக்கி இளைஞன் பலி

1 min

தேசிய அரசாங்கத்தை புறக்கணிக்க முடிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் நிலையில், அதற்கு ஆதரவளிக்காதிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தை புறக்கணிக்க முடிவு

1 min

பாராளுமன்றில் இன்று அஞ்சலி

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை(03) இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், அதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று அஞ்சலி

1 min

சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆகியோர் சபையில் தங்களுடைய அனுதாபங்களை, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்துக்கொண்டனர்.

சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்

1 min

“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"

திசைகாட்டி மீது பாறைகளையோ அல்லது மண்ணையோ வீசி எதிரிகளால் வீழ்ந்துவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"

1 min

கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது

கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது

1 min

“3 மாதங்களில் தீர்த்து வைக்கவும்”

சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கு ஜனாதிபதி கூறினார்.

“3 மாதங்களில் தீர்த்து வைக்கவும்”

1 min

காஸ் விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை(02) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

காஸ் விலை குறைப்பு

1 min

"சம்பந்தனுக்காக அல்ல மோசடிக்காக ஒத்திவைப்பு”

பாராளுமன்றத்தின் புதன்கிழமை(03) அமர்வு இரா.சம்பந்தனுக்காக ஒத்திவைக்கப்படவில்லை.

1 min

“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”

நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.

“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”

1 min

யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"

இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"

4 mins

பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்

பெனால்டியில் ஸ்லோவேனியாவை வென்று காலிறுதியில் போர்த்துக்கல்

பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்

1 min

நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்

ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற எயார் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle