CATEGORIES
Kategoriler
கோவிட் ஆயுதம்!
அப்பா விரைவில் நாம் எல்லோரும் அ போய் ஊசி போட்டு கொள்வோம். என்னுடைய நண்பர்களிடம் இதை கேட்டேன். ஆர்யா அவன் அப்பா வீடு திரும்பியவுடன் கூறினான். “ஆமாம் கோவிட்-19 பெருஞ்தேசத்தை ஏற்படுத்திய நோயானது உலகம் முழுவதும் வருடம் முழுவதும் பெருஞ்தேசத்தை ஏற்படுத்தியது.
ஒரு சிறிய பரிசு!
கே. ராணி
ஒரு சிறிய முயற்சி!
பள்ளியில் ஏதோ சில கூறப்பட்டன. தான்யா மற்றும் துருவ் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கள் திட்டத்தை செயலாக்க விரும்பினர்.
ஆலமரத்தின் பேய்கள்!
சிகா முயல் வீட்டை விட்டு வெளியே வந்த போது அதன் இதய துடிப்பு வேகமாக அடித்தது. அப்போது இருட்ட ஆரம்பித்தது. அதனால் முயல் பயந்தது.
புன்னியின் ரகசிய காதலர்!
"அம்மா, காதல் தினத்தன்று நான் பாட்டிக்கு ஒரு சாக்லெட் பாக்ஸ் கொடுத்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் சாக்லெட் விரும்புவதை அறிந்து எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது” புன்னி பூனை தன் அம்மாவிடம் கூறியது.
மேஜிக் பாக்ஸ்!
அது அதிகாலை 5.30 மணி. வீட்டை சுற்றி மியூசிக் சப்தம் அதிகமாக கேட்டது. ஷோபா மற்றும் அவர்களின் சிறிய சகோதரன் ராஜ் தூக்கத்திலிருந்து எழுந்தனர்.
நாம் மற்றும் அவை
ஜெல்லி மீன்கள் சுழலும் கண்களை கொண்ட முதல் வகை விலங்குகள் இனத்தை சேர்ந்தவை.
ரீஹாவின் ஸ்வெட்டர்!
காதி அமைதியான, இளகிய மனம் கொண்ட சிறுத்தையாகும். இது ரீஹா நாரையை நேருக்கு நேர் பார்க்கும் போது முகம் சிவந்து சினம் கொள்ளும். ரீஹாவிற்கு விஷமத்தனங்கள் குறைவு. இது சிறுத்தையின் விஷமத்தன்மை அல்லது உத்தரவு பற்றி அடிக்கடி கவலையடையும்.
தோல்வி அடைந்த திட்டம்!
சீக்கூ முயல் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது திடீரென்று யாரோ அதை பின்னால் இழுத்தார்கள்.
கொரில்லா வீட்டில் அதிர்ச்சி!
மாயாஜாலக்காரரின் காட்சியின் தாக்கம் என்பது கொரில்லா வீட்டில் எல்லா பொருட்களும் குலுங்கியது தான்.
நள்ளிரவு நாடகம்!
ஒரு நாள் ரோலோ கரடி காட்டில் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அது காத்யா நரி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு யாரையோ பிடிப்பதற்கு காத்திருப்பதை பார்த்தது.
ஆப்பிள் மரமும்! பறவையும்!
"ஓ நான் வெகுநேரமாக இந்த ஆப்பிள் மரத்தின் கீழ் நின்று கொண்டிருக்கிறேன்" தேவான்ஷ் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
புதுவருடத்தின் ஒப்பற்ற தீர்மானம்!
இன்று ஜனவரி 1, 2021. ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு பதிலாக அங்கித், ரோஹித், பிரியா மற்றும் நீத்தி கவலையுடன் பூங்காவில் உட்கார்ந்திருந்தனர். இந்த புது வருடம் அன்று அவர்கள் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டுமென்று விரும்பினர். ஆனால் எதை பற்றியும் அவர்களால் நினைக்க முடியவில்லை.
மகரசங்கராந்தி கொண்டாட்டம்!
தனது வீட்டிற்கு எதிரில் ஒரு புதிய ஈவா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவர்கள் மரச்சாமான்கள் மற்றும் அவர்களுடைய பொருட்களை எடுத்து செல்வதை அவளுடைய சமையலறை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தாள். அந்த குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகள் என்று 5 பேர் இருந்தனர். ஈவாவின் அம்மா அவளை அழைத்து புதியதாக குடிவந்தவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஸ்நாக்ஸ் கொடுக்க போகிறாயா என்று கேட்டார்.
மர்ம ஒலி!
சம்பக்வன விலங்குகள் எல்லாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தன. அந்த குளிர்காற்து வீசிக் கொண்டிருந்த இரவு நேரம். திடீரென்று நாடு முழுவதும் பீதி ஏற்படுத்தும் ஒரு ஒலியை கேட்டு பயத்தில் உறைந்தது. விலங்குகள் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடின.
காட்டில் டிராஃபிக் சிக்னல்!
ஹிமாலாயாவில் பசுமரத்து காடு ஒரு அழகான காடு. இந்த காட்டில், ஊசியிலை விலங்குகளுக்கு இது ஒரு வீடு. போஸ்கிபனி சிறுத்தை, பைஸ்லேய் போலார் கரடி, ரீனா ரெட் பாண்டா, சார்லி ஓநாய், மோலி மான் எல்லோரும் நண்பர்கள். இவைகள் காட்டில் எல்லா நாட்களிலும் சுற்றி வந்தன.
நாம் மற்றும் அவை
அரச பென்குயின்கள் சூப்பராக நீச்சல் அடிக்கும். மேலும் கவனத்துடன் நீரில் மூழ்கி வெளிவரும். நீருக்குள்ளே 22 நிமிடங்கள் வரை இருக்கும்.
எல்மோவின் சமயோசித அறிவு!
எல்மோ யானை இரண்டாம் வகுப்பில் படித்து வந்தது. அது மிகவும் பருமனாக இருந்தது. அதனுடைய நண்பர்கள் ஃபேட்டி என்று கேலியாக அழைத்தனர்.
பட்டத்துடன் உயரே!
அது ஜனவரி மாதம் வெளியே பெரும்பாலும் குளிர்ச்சியாக இருந்தது. ஜெய்பூர் தெருக்களில் மக்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் பட்டங்கள். கடைகள் எல்லாம் பல்வேறு நிறங்களில் வடிவங்களில் பட்டங்கள் நிரம்பியிருந்தன. ஒவ்வொருவரும் பட்டங்கள் வாங்கி கொண்டோ, மற்றவர்களின் பட்டங்களை அறுத்துக் கொண்டேயிருந்தனர்.
உன்னை பிடித்து கொண்டேன்!
பட்டம் பறக்க விடும் பண்டிகையான மகரசங்கராந்தி ஒவ்வொரு வருடமும் காட்டில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடம் போல் விலங்குகள் காட்டிற்கு வெளியே தங்களின் பட்டத்தை பறக்க விட்டு கொண்டிருந்தன. பட்டத்தை அறுப்பது என்பது விலங்குகளிடையே மிகவும் பிரபலமான ஒன்று. ஒவ்வொரு பட்டமும் அறுபடும் போது சத்தமான ஆராவாரம் மற்றும் அழுகைக்குரல் 'வோவ்-காடா' அலலது நான் உன்னை பிடித்து கொண்டேன் என்பதும் தொடர்ந்து கேட்கும்.
குழந்தைகளுக்கான மனித உரிமைகள்!
கடந்த சில நாட்களாக அமன் கவலையுடன் காணப்பட்டான். அவன் பூங்காவிற்கு சென்று மகிழ்ச்சியாகவும் இல்லை. அவன் பூங்கா பெஞ்சில் அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் எதையோ எதிர்பாப்பது போல பார்ப்பான். யாரோ ஒருவரின் வருகைக்காக அவன் காத்திருப்பது போல் இது தோன்றியது.
சம்பாதித்த பணம்!
ஜஸ்டின் எருது மிகவும் சோம்பேறியாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அது எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும். அது ஒரே இரவில் பணக்காரன் ஆக வேண்டும் என்று கனவு கண்டது. அதனுடைய நண்பர்கள் அது வேலை செய்ய வேண்டும் என்று புரிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அது தன்னுடைய சோம்பேறிதனத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.
சிகப்பு ரிப்பனின் ரகசியம்!
அன்று டிசம்பர் மாதம் முதல் நாள் ருச்சின் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். மெயின் ரோட்டில் பள்ளி குழந்தைகள் வரிசை, வரிசையாக நின்று கொண்டிருப்பதை கண்டான்.
நாம் மற்றும் அவை
அவை கருப்பு கரடிகள் என்று அழைக்கப்பட்டாலும், அவைகளின் மேல் தோல், நீலம், க்ரே அல்லது நீலம் கலந்த கருப்பு நிறம், பிரவுன், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
ஒரு புதிய நண்பன்!
சீக்கூ முயலுக்கு தாகம் ஏற்பட்டது. ஆகையால் அது அருகில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க சென்றது. அது மதிய நேரம் அங்கு முயலை தவிர வேறு யாருமில்லை. மதிய வேலையில் தாங்க முடியாத வெயில் இருந்தது. நான் சீக்கிரமாக தண்ணீர் குடித்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்" என்று நினைத்தது.
அவர்கள் வென்ற அந்த நாள்!
அது டிசம்பர் மாதம் முதல் வாரம், வெளியே பனி நிறைய இருந்தது. ஆனால் ராகுல் கவலைப்படவில்லை. அவன் ஏற்கனவே வருகின்ற ஞாயிறன்று நடைபெறக் கூடிய கிரிக்கெட் மேட்சில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தான். அவர்களுக்கு எதிராக ஷிவம் அணி விளையாட உள்ளது.
ஒட்டக சவாரி!
"இந்த ஒட்டகம் உனக்கு பிடித்திருக்கிறதா? சவாரிக்கு இதை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்” விகாஸ் கூறினான்.
மீண்டும் தேனீ!
இந்த விடுமுறை நாட்கள் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஆதிஷுக்கு சலிப்பை உண்டாக்கின. அவன் வீட்டை சுற்றி வந்தான் அல்லது காரணம் இல்லாமல் தன்னுடைய சகோதரி ஆஷினியிடம் சண்டை போட்டான் அல்லது சமையலறையில் நுழைந்து அம்மாவிடம் அம்மா என்ன ஒரு சலிப்பை உண்டாக்கும் நாள் என்று புலம்பினான். அம்மா செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினான்.
அக்கரை பச்சை!
எல்லி யானையின் கடையில் டினோ கழுதை, ரிங்கு முயல் வேலை செய்து வந்தன. ரிங்கு பொருட்களை கட்டிக் கொண்டு, டினோ பில் போட்டுக் கொண்டும் இருந்தன. அந்த வேலை அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் காலை டினோ மற்றும் ரிங்கு எல்லியின் வீட்டிற்கு சென்று தங்களின் கஷ்டங்களை கூறின.
இ-தீபாவளி!
"நாம் இவற்றை எரிப்பதனால் வரும் புகை காற்றை மாசுபடுத்தும். இதனால் நமது மூக்கு, காது, தொண்டை, கண் மற்றும் உடல் பாதிக்கப்படும். இவைகளின் வெடி சத்தம் நமது காதுகளையும் மூளைகளையும் பாதிக்க செய்கிறது" பாச்சு கூறியது.