செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
Pothu Arivu Ulagam|June 2024
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது. மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.

கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algorithms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது.

இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவுகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.

வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ChatGPT மற்றும் Snapchat's My AI

ChatGPT மற்றும் Snapchat's My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக மிகுந்த கவனம் பெற்று வருகின்றன.

ChatGPT மற்றும் Snapchat's My AI 'ஜெனரேட்டிவ் ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன. அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, 'சாட்பாட்' எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.

Bu hikaye Pothu Arivu Ulagam dergisinin June 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Pothu Arivu Ulagam dergisinin June 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

POTHU ARIVU ULAGAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
Pothu Arivu Ulagam

உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்

கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.

time-read
2 dak  |
June 2024
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
Pothu Arivu Ulagam

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

time-read
3 dak  |
June 2024
நடப்பு நிகழ்வுகள்
Pothu Arivu Ulagam

நடப்பு நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

time-read
2 dak  |
June 2024
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
Pothu Arivu Ulagam

இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024

ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.

time-read
2 dak  |
June 2024
இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்
Pothu Arivu Ulagam

இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.

time-read
1 min  |
November, 2020
கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்
Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்

கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

time-read
1 min  |
November, 2020
COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
Pothu Arivu Ulagam

COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

time-read
1 min  |
November, 2020
கொரோனா வைரஸ் தடுப்பூசி
Pothu Arivu Ulagam

கொரோனா வைரஸ் தடுப்பூசி

முழுமையான விவரம்

time-read
1 min  |
October 2020
இந்திய - சீன எல்லை பிரச்சினை
Pothu Arivu Ulagam

இந்திய - சீன எல்லை பிரச்சினை

1949-ஆம் ஆண்டில் மாசேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1-ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
October 2020
விளையாட்டு துறை விருதுகள்
Pothu Arivu Ulagam

விளையாட்டு துறை விருதுகள்

மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சார்யா விருது வழங்கப்படும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.

time-read
1 min  |
October 2020