எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக 38 பேர் களத்தில் நிற்கின்றனர். இதனால் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் உறுப்பினர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களின் ஆதரவில் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனேவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுவதால், ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 21-ல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜீத் பிரேமதாச, மகிந்த ராஜபக்சேவின் மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சே, சிங்கள பேரினவாத அமைப்பான ஜே.வி.பி.யின் ஆதரவில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுராகுமார திசநாயகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால ஸ்ரீசேனவின் ஆதரவில் முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக, ஈழத்தமிழர் களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன், ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் (பொதுமக்கள்) ஆதரவில் வழக்கறிஞர் நுவன் போபகே உள்பட 38 பேர் களத்தில் நிறைந்துள்ளனர்.
Bu hikaye Nakkheeran dergisinin September 07 - 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin September 07 - 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.