![எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா](https://cdn.magzter.com/1711436984/1728869322/articles/2361hkj7q1728896383485/1728896498242.jpg)
இவற்றில் 6,736 மாணவர்கள் மற்றும் 1,702 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி. சீத்தாராம் சிறப்பு விருதினராக பங்கேற்று, தேர்வில் சிறப்பிடம் பெற்ற 147 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 14, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மானாமதுரை அருகே தாக்குதலில் படுகாயம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழு மாணவரிடம் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மாள் தம்பதி மகன் அய்யாசாமி (19).
![காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார் காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/bILjKf06g1739854653227/1739854732720.jpg)
காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்
பதிவுத்துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி மற்றும் பாகலூர் சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அகரம் அலுவலகம் என் வருமானத்தில்தான் கட்டினேன் - சூர்யா விளக்கம்
சென்னையில் உள்ள தி.நகரில் ‘அகரம்’ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார்.
அதிமுகவில் 82 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது முதலான பணிகளை, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
![தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/FWxF8Gp0F1739854085699/1739854127703.jpg)
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![கதையின் நாயகன் ஆனார் செந்தில் கதையின் நாயகன் ஆனார் செந்தில்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/UV4mi_cYy1739855263187/1739855304142.jpg)
கதையின் நாயகன் ஆனார் செந்தில்
செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் கூல் சுரேஷ், எம்எஸ் ஆரோன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம்
சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார்.
![கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/CKEofDNrn1739853429539/1739853498030.jpg)
கும்பமேளா சென்ற பக்தர்கள் பலி விவகாரம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் உபி முதல்வர் பதவி விலகுவார்களா? - தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
சொந்த ஊரை மாற்றிய ராஷ்மிகா
சாவா’ இந்தி பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, தான் ஐதராபாத்வாசி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா பேசுகையில், `நான் ஐதராபாத் நகரைச் சேர்ந்தவள்.
அதிமுக டெபாசிட் இழக்க காரணமானவர் உதயகுமார் இணைவதற்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கவில்லை - மதுரையில் ஓபிஎஸ் காட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: ராஜன் செல்லப்பா, எனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லி இருக்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை.