
முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் ஒரு அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவரான முரசொலி செல்வம் (84) கடந்த 10ம் தேதி காலமானார். இந்நிலையில் முரசொலி செல்வத்தின் படத்திறப்பு-புகழஞ்சலி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முரசொலி செல்வத்தின் திருவுருப்படத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்து என்.ராம், சத்யராஜ், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்து என்.ராம், மு.நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றினர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin October 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் பதைத்த நண்பர்
நெய்வேலியில் பயங்கரம்

உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை
ஒரே அடியில் 3000 ஓடுகளை நொறுக்கினர்

கோடைகால மின் விநியோகத்தை சமாளிக்க 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை

கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி
ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

முதல்வர் நிதிஷ்குமார் குறித்து அவதூறாக பேசியதால் நீக்கம் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.சி. பதவி பறிப்பு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழை அழிக்க நினைக்கும் - ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்
எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை | தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜவில் இருந்து விலகல்
பாஜவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் நேற்று அதிரடியாக அறிவித்தார். மும்மொழி கொள்கை, திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு
உபியில் நடந்து வந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக ஏபிசி திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த கடும் எதிர்ப்பு
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஏ.பி.சி திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்படுவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 73 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.