
முதல் ஆட்டம் இன்று டர்பனில் நடக்கிறது. தொடர்ந்து 2, 3 மற்றும் 4வது ஆட்டங்கள் முறையே நவ.10, 13, 15 தேதிகளில் நடக்க உள்ளன. சமீபத்தில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து, ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்தியா விளையாட உள்ள முதல் சர்வதேச தொடர் இது.
இது முற்றிலும் வேறு அணி என்றாலும், டெஸ்ட் தொடரில் பெற்ற படுதோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த டி20 தொடரை வெல்வது அவசியம். அதை இலக்காக கொண்டு விளையாட உள்ள சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக், அக்சர், சாம்சன் போன்ற அனுபவ வீரர்களுடன் வருண், ஜிதேஷ், அர்ஷ்தீப், அபிஷேக் உள்ளிட்ட துடிப்பான புதுமுக வீரர்களும் உள்ளனர்.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.

ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்
வேளாண்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி பேட்டி

யார் முதல் சாம்பியன் ?
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இன்று, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன.

என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்
டிஆர்ஐ ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம்

தமிழ்நாட்டின் அச்சத்தை பரிந்து கொள்ளவில்லை
ஒன்றிய அரசுக்கு பிரகாஷ் காரத் கண்டனம்

அரியர் எழுத சிறப்பு வாய்ப்பு
அமைச்சர் கோவி. செழியன் தகவல்

திருமலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்தது.

கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிற நிலையில் மாநில உரிமையை பாதுகாப்பதில் நீதித்துறைக்கு முக்கிய பங்கு
மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு