DeneGOLD- Free

இந்தியா-தெ.ஆ பலபபாட்சை
Dinakaran Chennai|November 08, 2024
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டி20 அணி, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-தெ.ஆ பலபபாட்சை

முதல் ஆட்டம் இன்று டர்பனில் நடக்கிறது. தொடர்ந்து 2, 3 மற்றும் 4வது ஆட்டங்கள் முறையே நவ.10, 13, 15 தேதிகளில் நடக்க உள்ளன. சமீபத்தில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து, ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்தியா விளையாட உள்ள முதல் சர்வதேச தொடர் இது.

இது முற்றிலும் வேறு அணி என்றாலும், டெஸ்ட் தொடரில் பெற்ற படுதோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த டி20 தொடரை வெல்வது அவசியம். அதை இலக்காக கொண்டு விளையாட உள்ள சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக், அக்சர், சாம்சன் போன்ற அனுபவ வீரர்களுடன் வருண், ஜிதேஷ், அர்ஷ்தீப், அபிஷேக் உள்ளிட்ட துடிப்பான புதுமுக வீரர்களும் உள்ளனர்.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

இந்தியா-தெ.ஆ பலபபாட்சை
Gold Icon

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAKARAN CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinakaran Chennai

கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம், மார்ச் 20: காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் சந்தைமேடு அருகே தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
March 20, 2025
திருத்தணி பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்
Dinakaran Chennai

திருத்தணி பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

திருத்தணியில் நெடுஞ்சாலை துறை சார்பில், போக்குவரத்து வசதிக்காக சாலைகளை விரிவுபடுத்தி, தார் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

time-read
1 min  |
March 20, 2025
Dinakaran Chennai

வீடுகளில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்

மாதவரம், மார்ச் 20: அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் பரணிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
March 20, 2025
ஜமீன் எண்டத்தூரில் இருந்து அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்
Dinakaran Chennai

ஜமீன் எண்டத்தூரில் இருந்து அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

செய்யூர்: மதுராந்தகம் அருகேயுள்ள ஜமீன் எண்டத்தூர் ஊராட்சியில் தொடங்கி அரியனூர், நகாமலை வழியாக அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2025
10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
Dinakaran Chennai

10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

திருத்தணி, மார்ச் 20: திருத்தணி அருகே, மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில், நேற்று முன்தினம் இரவு, சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

time-read
1 min  |
March 20, 2025
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை 8 மணி நேரத்தில் திருடன் சுற்றிவளைப்பு
Dinakaran Chennai

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை 8 மணி நேரத்தில் திருடன் சுற்றிவளைப்பு

தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

time-read
1 min  |
March 20, 2025
நடிகர் விஷ்வக் சென் வீட்டில் வைர நகை, ரூ.2 லட்சம் திருட்டு
Dinakaran Chennai

நடிகர் விஷ்வக் சென் வீட்டில் வைர நகை, ரூ.2 லட்சம் திருட்டு

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ்வக் சென்.

time-read
1 min  |
March 20, 2025
Dinakaran Chennai

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சாமி தரிசனம் செய்தார்.

time-read
1 min  |
March 20, 2025
கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாதனை பெண்களுக்கு விருதுகள்
Dinakaran Chennai

கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சாதனை பெண்களுக்கு விருதுகள்

மதுராந்தகம், மார்ச் 20: செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பெண்களை கவுரவிக்கும் விதமாக மாதரே - 2025 விருது வழங்கும் விழா ரகுபதி சரோஜா அரங்கத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 20, 2025
திருத்தணியில் வெயில் தாக்கம் அதிகரிப்பு சாலையோர கடைகளில் பழங்கள் விற்பனை அமோகம்
Dinakaran Chennai

திருத்தணியில் வெயில் தாக்கம் அதிகரிப்பு சாலையோர கடைகளில் பழங்கள் விற்பனை அமோகம்

திருத்தணி, மார்ச் 20: திருத்தணியில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், சாலையோர கடைகளில் பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
March 20, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more