
முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் 40 மாதங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 100 கோடியில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin January 04, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin January 04, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி
செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை ஜார்ஜ் டவுனில் ₹10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு
அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு திறந்து வைத்தனர்

தியாகராஜர் கோயில் தேரோட்டம்
ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்
இணை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எழிலரசன்-எ.பரிமளா ஆகியோரது மகன் எ.தரணி பிரசாத் நா.சரண்யா திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அன்புமணி வாழ்த்து
பாமக தலைவர் அன்பு மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: துபாயில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மகளிர் தின விழா கொண்டாட்டம்
உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உமாபதி தலைமை தாங்கினார்.

டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்
விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து
படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு
சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இயந்திர பைபர் படகு போட்டி, எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் கடற்கரையில் நடந்தது. பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன் தலைமை வகித்தார்.