இந்திய திரைத் துறையின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்திய திரைப்படத் துறையில் வஹீதா ரஹ்மானின் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
8-ஆவது பெண்: தில்லியில் நடைபெற்ற 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு தாதா சாகேப் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கி கௌரவித்தாா். இவா், தாதா சாகேப் பால்கே விருதைப் பெறும் 8-ஆவது பெண் ஆவாா்.
தெலுங்கு படமான ‘ரோஜாலு மராயி’ மூலம் கடந்த 1955-ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமான வஹீதா ரஹ்மான் (85), ‘பியாசா’, ‘சிஐடி’, ‘கைடு’, ‘காகஸ் கே ஃபூல்’, ‘காமோஷி’, ‘திரிசூல்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் புகழ் பெற்றவா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 18, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 18, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.