கள்ளச்சாராய விவகாரம்: 77 பேரை சிகிச்சைக்கு அனுமதித்த சுகாதாரத் துறையினர்
Dinamani Chennai|June 27, 2024
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்திய 77 பேரைக் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்ததாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கள்ளச்சாராயம் அருந்தியதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு பலா் வீட்டிலேயே பதுங்கியிருந்ததாகவும், அந்த நபா்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சைக்கு அழைத்து வந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 27, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 27, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
August 29, 2024
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
Dinamani Chennai

7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2024
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
Dinamani Chennai

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ

ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2024
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
August 29, 2024
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
Dinamani Chennai

இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 29, 2024
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
Dinamani Chennai

யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு

யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 29, 2024
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
Dinamani Chennai

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.

time-read
1 min  |
August 29, 2024
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 29, 2024
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
Dinamani Chennai

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.

time-read
1 min  |
August 29, 2024
அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்
Dinamani Chennai

அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்

‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.

time-read
2 dak  |
August 29, 2024