சென்னை, மார்ச் 21: தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜவுளிக் கழக மண்டல அலுவலகம் கோயம்புத்தூரில் செயல்படுகிறது. இந்த கழகத்தின் கீழ் நாடு முழுவதும் 24 ஆலைகள் உள்ளன. இந்த கழகம் மூலம் வெளிநாடுகளுக்கு பருத்தி நூல் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன்படி கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய ஜவுளி கழகத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்புள்ள பருத்தி நூல், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் செயல்படும் மதினா இம்பக்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்துக்கு 6 சரக்கு பெட்டகங்களும், டிரான்ஸ் டிரேடு நிறுவனத்துக்கு 4 சரக்கு பெட்டகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வணிகம் லண்டனைச் சேர்ந்த சுஸி கிரேடிட் கேபிட்டல் நிறுவனத்தின் கடன் பத்திரம் மூலம் நடைபெற்றது.
Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கள்ள ஆசைகள்!
வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.

சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?
புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி

தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...
ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்குக் கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.
சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்