புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான நாஜிம் இது குறித்து, நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: புதுச்சேரியில் குடிசை இல்லா மாநிலம் ஆக்க காமராஜர் வீடு கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது அண்மையில் பிரதமர் வீடு கட்டும் திட்டமாக மாறி ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன .
முதல்வரை பாஜனதாவினர் மிரட்டி வருகின்றனர். எனவே இந்த வீடு கட்டும் திட்டத்தில் புதுச்சேரி அரசுதான் அதிக தொகை வழங்குகிறது. மத்திய அரசு குறைவான தொகை தான் வழங்குகிறது. எனவே முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால் மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத் தப்படும். அப்படி முழுமையாக செயல்படுத்தினால் தான் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் குடிசை இல்லா மாநிலமாக மாறும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை காரைக்காலில் உள்ளவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்பது திமுகவினரின் கருத்து.
ஆனால் அதை அரசு நிறைவேற்ற தவறி வருகிறது. இதனால் காரைக்காலில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin July 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin July 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பண்டிகை காலத்தை 33+ கோடி பயனர் வருகைகளுடன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடக்கம்
இந்தியாவின் உள்நாட்டு மின் வர்த்தகச் சந்தையான பிளிப்கார்ட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பிக் பில்லியன் டேஸ் 2024 இன் 11வது பதிப்பை செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் அருகே லாரி மோதி தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65).
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐசியூவில் நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவித வாக்கு பதிவு
வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்
ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்காட்சி உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் பட்டன.