காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை நடத்தி கூறியதாவது: மக்களைத் தேடி கலெக்டர் என்ற திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கலெக்டர் ஆகிய நான் மக்களை தேடி சென்றபொழுது, சுமார் 118 மனுக்களை வழங்கினார்கள்.
அன்றைய தினமே அங்கு மூன்று தீர்வு மனுக்களுக்கு காணப்பட்டுள்ளது. மற்ற மணுக்கள் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை விவசாயத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை அவைகளில் பலவற்றிற்கு தீர்வு கண்டிருப்பதால், அந்த தீர்வை மக்களை தேடி சென்று அறிவிக்க உள்ளோம்.
Bu hikaye Maalai Express dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ரூ.1.63 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் போடப்பட்ட கல்லூரி சாலையை தமிழக வனத்துறை அமைச்சர் க. பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூய்மையே சேவை இரு வார நலப்பணி நிறைவு விழாவில் 'ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி' கவர்னர், முதலமைச்சர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சிகள் சார்பில், தூய்மையே சேவை இரு வார நலப்பணி கடந்த 17ம் தேதி துவங்கி நேற்று வரை, தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதன் நிறைவு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
18ல் பொறுப்புடன் செயல்படுங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாதந்தோறும் 18ந்தேதி தேசிய ரத்த அழுத்த பரிசோதனை தினமாக கடைபிடிப்பு
இந்திய மருத்துவர்கள் சங்கம் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தை முடித்து விட்டு, 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.
இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மருமகள் பலி
லெபனானிலும் தாக்குதல் நடத்த திட்டம்
பண்டிகை காலத்தை 33+ கோடி பயனர் வருகைகளுடன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடக்கம்
இந்தியாவின் உள்நாட்டு மின் வர்த்தகச் சந்தையான பிளிப்கார்ட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பிக் பில்லியன் டேஸ் 2024 இன் 11வது பதிப்பை செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.