செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு ஒத்திவைப்பு
Maalai Express|July 25, 2024
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தது.
செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு ஒத்திவைப்பு

ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

Bu hikaye Maalai Express dergisinin July 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin July 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Maalai Express

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14ந் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

time-read
1 min  |
February 25, 2025
தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்
Maalai Express

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்

திமுக தொண்டர் களுக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது:

time-read
1 min  |
February 25, 2025
தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு கல்வி, மருத்துவம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்
Maalai Express

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு கல்வி, மருத்துவம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time-read
1 min  |
February 24, 2025
ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
Maalai Express

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 24, 2025
புதுவை எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
Maalai Express

புதுவை எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி சட்டசபை அலுவல்களை காகிதம் இல்லாத முறையில் நடத்தும் நோக்கில் எம். எல்.ஏ.,க்களுக்கான கணினி பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
February 24, 2025
டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்: அமைச்சர்கள் பதவியேற்பு
Maalai Express

டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்: அமைச்சர்கள் பதவியேற்பு

தலைநகர் டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.

time-read
1 min  |
February 24, 2025
ஜெயலலிதாவின் அனைவரது மனதிலும் நினைவு நிலைத்திருக்கும்: ரஜினிகாந்த்
Maalai Express

ஜெயலலிதாவின் அனைவரது மனதிலும் நினைவு நிலைத்திருக்கும்: ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

time-read
1 min  |
February 24, 2025
நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் க
Maalai Express

நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் க

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ல் புகார் அளித்திருந்தார்.

time-read
1 min  |
February 24, 2025
திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
Maalai Express

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமையில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
February 24, 2025
இந்தியா-பிரான்சு இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட சர்வதேச மாநாடு ே
Maalai Express

இந்தியா-பிரான்சு இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட சர்வதேச மாநாடு ே

சர்வதேச மாநாட்டில் ஆய்வுரை செய்யப்பட்ட வரலாற்று, ஆன்மீகம் மற்றும் சமூக கலாச்சார இயக்கவியல் மற்றும் சமகால சமூகத்தில் அவற்றின் பொருத்தம் குறித்த இந்தியா-பிரான்ஸ் உரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி யின் தலைவர் ஸ்ரீ பிரதீப் நரங், சுற்றுலா அமைச்சர் கே.லட்சுமிநாராயணன், உறுப்பினர் செயலாளர் டாக்டர் கிஷோர் குமார் திரிபாதி மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ரெனாட் கோல்சன் ஆகியோருடன் பிப்ரவரி-20 அன்று தொடங்கி வைத்தார்.

time-read
2 dak  |
February 24, 2025