அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்
Maalai Express|July 26, 2024
கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் ல் வசதிகள் இருப்பதாகவும், பல்வேறு செய்துகொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Bu hikaye Maalai Express dergisinin July 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin July 26, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Maalai Express

பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது

காரைக்காலில் வீட்டு சகோதரியுடன் வாசலில் நின்று இருந்த நர்சை கையைப் பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசிய திருமணம் ஆன கூலியை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 25, 2025
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
Maalai Express

ஜெயலலிதா பிறந்தநாள் விழா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கடையம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக வெய்க்கால்பட்டி மேட்டூர் சபரி நகர் கீழக் கடையம், தெற்கு கடையம் ஆக்கிய பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கழக கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
February 25, 2025
Maalai Express

100 அடி சாலை மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் மறு சீரமைக்கும் பணி

புதுச்சேரி நடேசன் நகர் NH45கில் 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் உள்ள தடுப்பு சுவர்களை மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1,99,50,000 மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 10.12.2024ல் ஒப்புதல் பெறப்பட்டது.

time-read
1 min  |
February 25, 2025
அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
Maalai Express

அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

புதுச்சேரி அரசு சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
February 25, 2025
காரைக்காலில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்
Maalai Express

காரைக்காலில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

காரைக்காலில் மீனவர்கள் நடத்திய 13 நாள் தொடர் போராட்டம் கைவிடப்பட்டு நேற்று கடலுக்குள் சென்றனர்.

time-read
1 min  |
February 25, 2025
காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் இருக்கைகள் அமைக்க வேண்டும்: கலெக்டர் சோமசேகர் அப்பாரவ் உத்தரவு
Maalai Express

காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் இருக்கைகள் அமைக்க வேண்டும்: கலெக்டர் சோமசேகர் அப்பாரவ் உத்தரவு

காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மருந்தகம் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

time-read
1 min  |
February 25, 2025
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Maalai Express

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14ந் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

time-read
1 min  |
February 25, 2025
திமுக செயற்குழு ஆலோசனைகூட்டம்
Maalai Express

திமுக செயற்குழு ஆலோசனைகூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செஞ்சி யில் நடைபெற்றது.

time-read
2 dak  |
February 25, 2025
புதுவையில் நூல் வெளியீட்டு விழா
Maalai Express

புதுவையில் நூல் வெளியீட்டு விழா

தியாகி என்.ஜி.ராஜன் கமலம்பாள் கல்வி அறக்கட்டளை, காரை பாரதி தமிழ்ச் சங்கம் காரைக்கால், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட தேசியத் கோயில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்திய அரசின் தாமிரப்பத்திர விருது பெற்ற விடுதலை வீரர் தியாகச் செம்மல் என்.ஜி ராஜன் நூற்றாண்டு விழா மற்றும் அவருடைய வாழ்க்கை சரித்திரம் நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் கலைமாமணி சுந்தர முருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழா காரைக்கால் பாரதியார் வீதியில் அமைந்துள்ள எம்எம்எஸ் மஹாலில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 25, 2025
கலசலிங்கம் பல்கலையில் தொழில் திறன் தேசிய கருத்தரங்கு
Maalai Express

கலசலிங்கம் பல்கலையில் தொழில் திறன் தேசிய கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் வணிக நிர்வாகத் துறை, ஐசிஎஸ்எஸ்ஆர் எஸ்ஆர்சியுடன் இணைந்து இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு “தொழில்துறை திறன்கள் மேம்பாட்டிற்கான புது வழிகள்\" தலைப்பில் வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 25, 2025