கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி

நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல்அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங் டாட்டங்கள் நடைகள் தோறும் கொண் பெறுகிறது.
இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக் கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார் களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
பல ஜனாதிபதியையும், பிரதமரையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியநம் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்டு 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிட இருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ் நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட போது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்.
Bu hikaye Maalai Express dergisinin August 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin August 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
மசூதிகளில் சிறப்பு தொழுகை

கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கிச்சிபாளையம் பகுதி சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாராயண நகர் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது.
புதுச்சேரி பிஎம்எஸ்எஸ் நிறுவன இயக்குனருக்கு கொலை மிரட்டல்
விடுதி உரிமையாளர் மீது வழக்கு

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.