![திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்](https://cdn.magzter.com/1573814597/1725266981/articles/G8KPYLRar1725270748168/1725270880648.jpg)
12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 7ம் நாளான கடந்த 30ந்தேதி சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி எழுந்தருளி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
8ம் நாள் திருவிழாவான 31 ந்தேதி காலையில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.
Bu hikaye Maalai Express dergisinin September 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin September 02, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/HCMDpXhO51739959242081/1739959376899.jpg)
கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் புதூர், வாய்க்கால் மேடு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் மூலம் வங்கியில் மானியம் பெற்று, கூரை தகடுகள் நிறுவனம் செயல்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, மேற்கொண்டார்.
![குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/Bmfx_h7xC1739960991569/1739961257429.jpg)
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள்
![சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/J_k8LG89G1739959004610/1739959089398.jpg)
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம், கும்பகோணம் காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருபுவனம் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இலவச பொது ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
![நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IbYQuGqhh1739959389581/1739959530412.jpg)
நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி, தொழில் பயிற்சி வழங்கி, வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாமை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.
![தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IuJwn-b7s1739960600011/1739960775336.jpg)
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம் மாவட்ட தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுவுடமைத் தொழிற்சங்கவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான சிங்காரவேலர் பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று பனைய புரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை
படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம்
மேலும் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம் இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/a7X5UjXxC1739957999034/1739958245788.jpg)
இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்
100 வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு
![2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி 2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/fTllG-aB91739959840119/1739960065392.jpg)
2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி
எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதி
![ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/84ca9bWX-1739960223301/1739960595504.jpg)
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்